• நெஞ்சோடு நீ

    உன் விழிகளில் விழுந்து விண்மீனுக்கு தூண்டிலிட்டுக் கொண்டிருப்பது நான்தானடி...

  • எச்சில் நட்சத்திரங்கள்

    மீண்டும் ஒரு முறைதும்மி விடாதே அழகேஉன் எச்சில் துளிகளைநட்சத்திரங்களாக அடுக்கிவைக்கஎன்னால் இன்னுமொரு வானம்செய்து தர முடியாது.

  • வெரலோரம் நீ கசிய

    கண்டபடி கலஞ்சு போட்டே விழிக ரெண்டும் வெசாலமாச்சே புரியாம பொறிவச்சு புதினமெல்லாம் அந்துபோச்சே

  1. 1
  2. 2
  3. 3

இந்திய சினிமாவிற்கே சவால்விடும் ஈழத்தமிழரின் ஒரு குறும்படம்

0 comments

உங்களுக்கும் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் ...


Read More »

வெக்கமெல்லாம் வெடுவெடுக்க

0 comments

எந்த நொடி  இந்த மடி? காதோடு நீ பேச காவியத்த நான் எழுத.. ...


Read More »

விஞ்ஞானக் கற்கள்

0 comments

விஞ்ஞானக் கற்கள் ஒவ்வொரு இரத்த சரித்திரத்திலும் இரண்டாய் பிளக்கப்பட்டது நான் நான் மட்டும்தான்.....


Read More »

வெண்ணிலவில் ரோஜாத்தோட்டம்

2 comments

கண்ணடிக்கும் விண்மீன்கள்  உன் சிரிப்பினில்  மட்டும் ஏனோ உருகிப்போகின்றேன்-நீ தொட்டுவிடுகையில் என்னையே தோற்றும்...


Read More »

கொஞ்சலில் கொஞ்சம்

6 comments

எச்சில் நட்சத்திரங்கள்  மீண்டும் ஒரு முறை தும்மி விடாதே அழகே உன் எச்சில்...


Read More »

ஒவ்வொரு தாயும் காதலித்தவள் தானே..

0 comments

வயிற்றுக்குள்ளே இதயம் சுமந்தவள்! ஒரு காதலில் பிறந்தவனா நான் ஒரு காதலாய் வளர்ந்தவனா...


Read More »

சித்திரை வெயிலோடு காதலி..

2 comments

எரிகிறதே! என் வெண்ணிலவு..  வெள்ளை வெயிலிலும்  உன் பொன் முகம்  மின்னியதுதான்..  அந்த...


Read More »

வைரமுத்துவோடு நான் சோவியத்திற்கு..

1 comments

     வாசிப்பதற்கும்  எனக்கும் உள்ள தூரம் மருந்துக்கும் குழந்தைக்கும் உள்ள தூரத்திலும்...


Read More »

தோழியே நான் காதலிக்கிறேன்..

3 comments

நான் உறங்கிவிடக்கூடாது  என்பதற்காக  சூரியனை  இரவல் கேட்டவள் நீ..  நான் பத்திரப்படுத்தி பழக ...


Read More »

இதயமே எறிந்துவிடாதே!

1 comments

என் இதயம் எரிகிறது அன்பே  என்னை சுவாசிக்காதே  பாவம் நீ  பாவப்படிமங்கள் உன்னிலும் ...


Read More »